×

மணிப்பூர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு

டெல்லி: மணிப்பூர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் குற்றசாட்டியுள்ளார். மணிப்பூர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கேட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி ஏன் தொடங்கவில்லை என பா.ஜ.க.வினர் கேட்டதற்கு பிரதமர் எங்கே என்று காங்கிரசார் கேள்வி எழுப்பியுள்ளனர். மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் விவாதத்தை தொடங்கி வைத்து பேசியுள்ளார்.

The post மணிப்பூர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Gaurav Gogoi ,Manipur ,Delhi ,
× RELATED நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை:...